மாறாந்தலை (Maranthalai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமமாகும். ஆத்தூர் அருகிலுள்ள பேரூராட்சியாகும். தாமிரபரணி ஆறு இந்த ஊர் வழிகாகச் செல்வதால் இக்கிராமத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கின்றது.

மாறாந்தலை
நகரம்
மாறாந்தலை is located in தமிழ் நாடு
மாறாந்தலை
மாறாந்தலை
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
மாறாந்தலை is located in இந்தியா
மாறாந்தலை
மாறாந்தலை
மாறாந்தலை (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°37′16″N 78°03′36″E / 8.621°N 78.06°E / 8.621; 78.06
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
ஏற்றம்13 m (43 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN69

பள்ளி தொகு

  • டி.டி.டி.ஏ ஐசக் துரைசாமி நாடார் உயர்நிலைப் பள்ளி
  • லிட்டில் ஏஞ்சல் பள்ளி (2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வி இயக்குநரகம் வழங்கிய மூடல் உத்தரவால் மூடப்பட்டது).[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறாந்தலை&oldid=3315183" இலிருந்து மீள்விக்கப்பட்டது