மாலதி தமிழ்க் கலைக்கூடம்

மாலதி தமிழ்க் கலைக்கூடம் (Malathy Tamilske Kulurcenter) என்பது டென்மார்க்கில் தமிழ் வகுப்புகளை நடத்தும் அமைப்பு ஆகும். இதன் தற்போதைய பொறுப்பாளாராக தி. அருளானந்தராசா உள்ளார். டென்மார்க்கில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பேண இந்த அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது.