மிகுராசு மாலை

மிகுராசு மாலை என்பது தமிழில் தோன்றிய முதல் இசுலாமிய இலக்கியங்களுள் ஒன்று. இது கிபி 1590 ஆண்டளவில் இயற்றப்பட்டது. இது நபிகள் பெருமானார் "பெருமானார் புறாக் என்னும் மின்பரியிலேறி வானுலகடைந்து இறைத்தரிசனம் பெற்று மீண்ட வரலாற்றைக் கூறுகின்றது."[1]

அடிப்படையாகக் கொண்ட சிற்றிலக்கியங்கள் தொகு

  • மிகுராசு நாமா
  • மிகுராசு வளம்
  • மிகுராசு-லி-ஆரிஃபீன்

மேற்கோள்கள் தொகு

  1. மிகுராசு மாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகுராசு_மாலை&oldid=1458733" இலிருந்து மீள்விக்கப்பட்டது