முகம்மது அன்வருல் அக்கு

பாக்கித்தானிய நீதிபதி

முகம்மது அன்வருல் அக்கு (Muhammad Anwaarul Haq) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். 1957 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் 47 ஆவது தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

முகம்மது அன்வாருல் அக்கு
Muhammad Anwaarul Haq
محمد انوارالحق
47 ஆவது நீதிபதி, லாகூர் உயர் நீதிமன்றம்
பதவியில்
22 அக்டோபர் 2018 – 31 டிசம்பர் 2018
முன்னையவர்முகம்மது யாவர் அலி
பின்னவர்சர்தார் முகமது சமிம் கான்
மூத்த நீதிபதி, லாகூர் உயர் நீதிமன்றம்
முன்னையவர்முகம்மது யாவர் அலி
பின்னவர்சர்தார் முகமது சமிம் கான்
நீதிபதி லாகூர் உயர் நீதிமன்றம்
பதவியில்
19 பிப்ரவரி 2010 – 31 டிசம்பர் 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1957 (1957-01-01) (அகவை 67)
தேசியம்பாக்கித்தான் Pakistani
லாகூர் உயர் நீதிமன்றம்

அன்வருல் அக்கு லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக 19 பிப்ரவரி 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று நியமிக்கப்பட்டார்.[1] பின்னர் இவர் 22 அக்டோபர் 2018 அன்று அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Hon'ble Sitting Judges - Lahore High Court". data.lhc.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 18 September 2018.
  2. "Lahore High Court gets a new chief justice". samaa.tv. பார்க்கப்பட்ட நாள் 23 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அன்வருல்_அக்கு&oldid=3752700" இலிருந்து மீள்விக்கப்பட்டது