முதலாம் மகிந்தன்

முதலாம் மகிந்தன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவன் அனுராதபுரத்தை 738 தொடக்கம் 741 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது சகோதரனான மூன்றாம் காசியப்பனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது மருமகன் ஆறாம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான்.

முதலாம் மகிந்தன்
அனுராதபுர அரசன்
ஆட்சி738 - 741
முன்னிருந்தவர்மூன்றாம் காசியப்பன்
பின்வந்தவர்ஆறாம் அக்கபோதி
வாரிசு(கள்)ஏழாம் அக்கபோதி
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்
தந்தைமனவண்ணன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_மகிந்தன்&oldid=1931622" இலிருந்து மீள்விக்கப்பட்டது