முனைப்பு (இதழ்)

முனைப்பு 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் மருதூர் பாரி ஆவார். இது கட்டுரை, கவிதை, விமர்சனம் என நுட்பமான ஆக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனைப்பு_(இதழ்)&oldid=1521743" இலிருந்து மீள்விக்கப்பட்டது