முல்லைத்தீவு கள்ளப்பாடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள ஒரு அரச பாடசாலையாகும். இது 1956ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையின் மகுடவாக்கியம் "கல்வியே கற்று ஒழுகு" என்பதாகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/95/Sri_Lanka_Mullaitivu_Kallapadu_GTM_School.jpg/220px-Sri_Lanka_Mullaitivu_Kallapadu_GTM_School.jpg)