மேகத்தைத் துரத்தினவன் (புதினம்)

மேகத்தைத் துரத்தினவன், சுஜாதாவால் மாலைமதி இதழுக்காக 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட குறுநாவல்.[1]

மேகத்தைத் துரத்தினவன்
மேகத்தைத் துரத்தினவன்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகுறுநாவல்
வெளியீட்டாளர்விசா பப்ளிகேஷன்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
2010 (மறுபதிப்பு)
பக்கங்கள்80 பக்கங்கள்

கதைக் கரு தொகு

வங்கிக் கொள்ளையில் அப்பாவியான இளைஞன் சூழ்ச்சியால் சிக்கிக் கொள்கிறான். அவனைச் சூழ்ச்சியில் சிக்க வைத்தது யார், உண்மைக் குற்றவாளி யார் என்பதை வக்கீல் கணேஷ், வசந்த் இருவரும் கண்டுபிடிக்கிறார்கள்.

கதை மாந்தர்கள் தொகு

  • கணேஷ்
  • வசந்த்
  • அன்பழகன்
  • விநாயகம்
  • தனலட்சுமி
  • மாணிக்கம்
  • ரத்னா மற்றும் பலர்.

மேற்கோள்கள் தொகு