யாப்பொளி என்னும் இலக்கண நூலின் ஆசிரியர் ஆர். சீனிவாச ராகவாச்சாரியார் ஆவார். இவருடைய காலம் கிபி இருபதாம் நூற்றாண்டு ஆகும்.[1]

உள்ளடக்கம் தொகு

இந்நூலில் மூன்று இயல்கள் உள்ளன. அவையாவன:

  • உறுப்பியல் - 59 நூற்பாக்களைக் கொண்டது. இதனுள் எழுத்ததிகாரம் முதல் தொடையதிகாரம் வரை ஆறு பகுதிகள் உள்ளன.
  • செய்யளியல் - 106 நூற்பாக்களைக் கொண்டது.
  • ஒழிபியல் - 19 நூற்பாக்களைக் கொண்டது.

உரை தொகு

ஆசிரியரே இந்நூலுக்கு உரையும் மேற்கோளும் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. அகரமுதலி, யாப்பிலக்கண நூல்கள், பதிப்பித்த நாள்: 26சனவரி, 2012
  2. யாப்பிலக்கணத்தின் தோற்றமும் வளர்ச்சியும், இயல் 2, ப.20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாப்பொளி&oldid=3727245" இலிருந்து மீள்விக்கப்பட்டது