ராஜலட்சுமி பார்த்தசாரதி

ராஜலட்சுமி பார்த்தசாரதி, (Rajalakshmi Parthasarathy) (பி. நவம்பர் 8, 1925[1] -இ 6 ஆகத்து 2019) ஒரு கல்வியாளர்; பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக் குழுமத்தின் தலைவர். இவர் ஒய். ஜி. பார்த்தசாரதியின் துணைவியார் மற்றும் ஒய். ஜி. மகேந்திரனின் தாயாரும் ஆவார். கல்வி சேவைக்காக 2010 -ஆம் ஆண்டின் பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]

ராஜலட்சுமி பார்த்தசாரதி
பிறப்புநவம்பர் 8, 1925(1925-11-08)
இறப்பு6 ஆகத்து 2019(2019-08-06) (அகவை 93)
Chennai
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
பணிகல்வியாளர், பத்திரிக்கையாளர், சமூக செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
ஒய். ஜி. பார்த்தசாரதி
பிள்ளைகள்ஒய். ஜி. மகேந்திரன், ஒய். ஜி. ராஜேந்திரன்
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள்தொகு

  1. "சென்னை ஆன்லைன் நேர்காணல்". 2010-06-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. Press Information Bureau