இராதாபாய் அம்மையார்

(ராதாபாய் அம்மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராதாபாய் அம்மையார் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் உண்ணாமல் உறங்காமல் பன்னிரு வருடங்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அருள் பெற்றவராவார்.[1][2][3]

இவருடையப் பெயரில் திருவண்ணாமலையில் ஒரு பகுதியுள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. "அண்ணாமலை அடியார்கள்!". Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.
  2. "திருவண்ணாமலையில் வாழ்ந்த தவயோகிகள்! - குமுதம் பக்தி - Kumuthampakthi - tamil weekly supplements".
  3. "அருணை அருள்பெற்ற அடியார்கள் - Kungumam Tamil Weekly Magazine".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாபாய்_அம்மையார்&oldid=3544089" இலிருந்து மீள்விக்கப்பட்டது