ருத்திரசிந்தாமணி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவில் ருத்திரசிந்தாமணி என்ற கிராமம் உள்ளது.

விளக்கப்படங்கள் தொகு

ருத்திரசிந்தாமணியில் உள்ள மக்கட்தொகை- 1751 ஆண்கள்- 862  மற்றும் பெண்கள்- 889 உள்ளன ..இந்த கிராமத்தில்  எழுத்தறிவு விகிதம்  82.28%. தமிழ்நாட்டிலேயே அதிக  கல்வியறிவு விகிதம்  80.09% உடையது இக்கிராமம் ஆகும் .[1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்திரசிந்தாமணி&oldid=3674697" இலிருந்து மீள்விக்கப்பட்டது