ரூபேசு

இந்திய அரசியல்வாதி

ரூபேசு (Roopesh) என்பவர் பிரவீன் என்ற புனைப்பெயரால் எல்லாராலும் அறியப்பட்ட கேரள மாநிலத்தின் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) கட்சியின் தலைவராவார். கேரள மாநிலத்தின் காவல்துறையால் அதிகம் தேடப்பட்ட மாவோயியம் கட்சியின் தலைவர் ரூபேசு ஆவார்.[1][2][3][4]

ரூபேசு
பிறப்புபிரவீன்
பெரிங்கோட்டுகுரா, திருச்சூர் மாவட்டம்
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுமாவோயிய இயக்கம், இந்தியா
சொந்த ஊர்பெரிங்கோட்டுகுரா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)
வாழ்க்கைத்
துணை
சியானா
பிள்ளைகள்அமி மற்றும் சவீரா

வாழ்க்கை தொகு

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பெரிங்கோட்டுகுரா என்னும் ஊரில் பிறந்த ரூபேசு அங்கேயே வளர்க்கப்பட்டார்.

ரூபேசு சட்டத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்-லெனினியம்), செங்கொடி, ஜனசக்தி. மக்கள் போர் பிரிவுகளின் மாணவர் அமைப்பில் பணிபுரிந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டபோது ரூபேசு இக் கட்சியின் தலைவரானார். வசந்தத்திலே பூமரங்கள் என்ற ரூபேசு எழுதிய நாவல் மற்றும் மாவோயிசுட்டு ஆகிய புத்தகங்களை இரண்டு பதிப்பகங்கள் வெளியிட்டன[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Cops closing in on Maoist leader Roopesh". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  2. "Police, IB Probing Authenticity of Maoist Leader's Video Message". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  3. "Couple heading Maoist movement in Kerala". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  4. "We are here, claim Kerala Maoists". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  5. "Publishers Slug It Out Over Absconding Maoists Novel". Daily Pioneer. http://www.dailypioneer.com/nation/publishers-slug-it-out-over-absconding-maoists-novel.html. பார்த்த நாள்: 18 July 2015. 
  6. "Flowers of spring that failed to bloom in Karala". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/kozhikode/Flowers-of-spring-that-failed-to-bloom-in-Karala/articleshow/22108784.cms. பார்த்த நாள்: 18 July 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபேசு&oldid=2726493" இலிருந்து மீள்விக்கப்பட்டது