ரேணுகா சாகரா

ரேணுகா சாகரா (Renuka Sagara) என்பது மலபிரபா நீர்த்தேக்கம் மற்றும் நவிலுதீர்த்த நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் மலப்பிரபா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை மற்றும் தடுப்பணை நீர்த்தேக்கம் ஆகும். இது இந்தியாவின் வட கர்நாடகாவில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் சவடத்தி வட்டத்திலுள்ள நவிலதீர்த்த கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த அணை 43.13 மீட்டர் உயரமும் 4 செங்குத்து முகடு கதவுகளையும் கொண்டுள்ளது. இது 54.97 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நீர்க்கொள்ளவினைக் கொண்ட பெரிய நீர்த்தேக்கத்தையும், 37.73 ஆயிரம் மில்லியன் கன அடி சேமிப்புத் திறனையும் கொண்டுள்ளது. இது மண் மற்றும் கொத்து அணையாகும். இது 540,000 ஏக்கருக்கும் அதிகமான நீர்ப்பாசனத் தேவைகளையும், நீர் மின் உற்பத்தியையும் பூர்த்தி செய்கிறது.[1][2]

ரேணுகா சாகரா
Renuka Sagara
அமைவிடம்நவிலுதீர்த்தா, சௌந்தட்டி, பெல்காம் மாவட்டம், கருநாடகம், இந்தியா
திறந்தது1972 கி.பி.
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுமலப்பிரபா ஆறு
உயரம்141.50 அடி (43.13 மீ)
நீளம்464.239 அடி (141.500 மீ)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு37.73 ஆயிரம் கன அடி

மேலும் பார்க்கவும் தொகு

 

  • கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. "Malaprabha reservoir, India - WRIS". பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  2. "Mala Prabha Project". Karnataka Water Resources Department. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_சாகரா&oldid=3785830" இலிருந்து மீள்விக்கப்பட்டது