ரோமைன் ரோலண்ட்

காந்தியவாதி

ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]

ரோமைன் ரோலண்ட்
பிறப்பு(1866-01-29)29 சனவரி 1866
இறப்பு30 திசம்பர் 1944(1944-12-30) (அகவை 78)
தொழில்நாவலாசிரியர், நாடக ஆசிரியர்
தேசியம்ஃபிரான்சு
காலம்1902–1944
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1915

தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமைன்_ரோலண்ட்&oldid=3570031" இலிருந்து மீள்விக்கப்பட்டது