வடுகன்

வடுகன் முதல் நூற்றாண்டில் இலங்கையின் அனுராதபுரத்தை கி.மு. 47 ஆம் ஆண்டில் ஆண்டு வந்தவன்

வடுகன் முதலாம் நூற்றாண்டில் இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை கி.மு. 47 ஆம் ஆண்டில் ஆண்டு வந்தவன். இவனின் முன் முதலாம் சிவன் நாட்டை ஆண்டு வந்தான். இவனின் பின் தருபாதுக திச்சன் ஆட்சிப்பீடம் ஏறினான்.

வடுகன்
அனுராதபுர அரசர்
ஆட்சிகி.மு.47
முன்னிருந்தவர்முதலாம் சிவன்
தருபாதுக திச்சன்
அரச குலம்விசய வம்சம்

சான்றுகள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

வடுகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
கி.மு. 47
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகன்&oldid=1771071" இலிருந்து மீள்விக்கப்பட்டது