வந்தே மாதரம் (சிற்றிதழ்)

வந்தே மாதரம் இந்தியா தஞ்சையிலிருந்து 1944ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். இவ்விதழ் தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.

ஆசிரியர் தொகு

  • ஆ. ஜைனுலாதீன்

உள்ளடக்கம் தொகு

ஆங்கில ஆட்சிக்கெதிராக சுதந்திரப் போராட்டத்தையும், தேசிய உணர்வினையும் வலியுறுத்தக்கூடிய ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தே_மாதரம்_(சிற்றிதழ்)&oldid=1521950" இலிருந்து மீள்விக்கப்பட்டது