ஓகம் என்ற வேர்ச்சொல்லில் இருந்து யோகம் என சிறப்புப் பெறுகின்றது.யோகத்தில் சிறந்தது அட்டாங்க யோகம்.இவ்யோகத்தை முதன் முதலாக திருமூலர் அருளிய திருமந்திரத்திலிருந்து காணலாம்.[1]