வர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 18வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் வர கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர_கணபதி&oldid=1962453" இலிருந்து மீள்விக்கப்பட்டது