வான்மதி (இதழ்)

வான்மதி 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இராம. அரங்கநாதன் ஆவார். இது சுவையூட்டும் பல்வேறு வகையான செய்திகளை, துப்பறியும் கதையை, புதிர்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்மதி_(இதழ்)&oldid=1507403" இலிருந்து மீள்விக்கப்பட்டது