விஜய கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 14வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் விஜய கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தரித்தவரும் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பவரும் செந்நிறமானவராகவும் விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_கணபதி&oldid=3365726" இலிருந்து மீள்விக்கப்பட்டது