வியாட் எர்ப்
வியாட் பெர்ரி ஸ்டேப் எர்ப் என்பவர் அமெரிக்க மேற்கில் இருந்த ஒரு காவலர் மற்றும் சூதாடி ஆவார். ஓ.கே.கோரல் என்ற இடத்தில் நடைபெற்ற பிரபலமான துப்பாக்கிச் சண்டையில் இவர் பங்கெடுத்தார். அச்சண்டையில் காவலர்கள் மூன்று குற்றவாளிகளை கொன்றனர். அச்சண்டையில் மையமான நபர் என்று இவர் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார். உண்மையில் இவர் அண்ணன் விர்ஜில் தான் அன்று தலைமைக் காவலராக இருந்தார்.[2]
வியாட் எர்ப் | |
---|---|
![]() எர்ப் சுமார் 39 வயதில்[1]:104 | |
பிறப்பு | வியாட் பெர்ரி ஸ்டேப் எர்ப் மார்ச்சு 19, 1848 மான்மவுத், இல்லினாய்ஸ், ஐ.அ. |
இறப்பு | சனவரி 13, 1929 லாஸ் ஏஞ்சலஸ், ஐ.அ. | (அகவை 80)
கல்லறை | 37°40′33″N 122°27′12.1″W / 37.67583°N 122.453361°W |
பணி | காவலர் |
செயற்பாட்டுக் காலம் | 1865–1898 |
அறியப்படுவது | ஓ.கே. கோரல் துப்பாக்கிச்சண்டை; பிட்சிம்மன்ஸ் மற்றும் சார்க்கே குத்துச்சண்டை முடிவு |
உயரம் | 6 ft 0 in (1.83 m) (30 வயதில்) |
எதிரி(கள்) |
|
பெற்றோர் | நிகோலஸ் போர்டர் எர்ப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி விர்ஜினியா அன் குக்சே |
கையொப்பம் | ![]() |
எர்ப் இறந்து இரு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டூவர்ட் என். லேக் என்பவர் எழுதிய எர்பின் முதல் சுயசரிதை 1931இல் வெளியானது. இதற்குப் பிறகு பலருக்கும் எர்பைப் பற்றித் தெரியவந்தது.
உசாத்துணைதொகு
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;lubet
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Frontier Lawman Virgil Earp