விவிலிய கோபுரம்

விவிலிய கோபுரம் (Bible Tower) என்பது இந்தியாவின் கேரளாவின் திருச்சூரில் அமைந்துள்ளது. இது சனவரி 7, 2007 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இந்த கோபுரம் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிக உயரமான தேவாலய கோபுரம் ஆகும். கேரளா முழுவதிலும் உள்ள மிக உயரமான கட்டிடம் இதுவாகும். 79 மீட்டர் (260 அடி) உயரமுடைய கோபுரம் 42.5 மீட்டர் (140 அடி) உயரம் கொண்ட இரண்டு கோபுரங்களுக்குப் பின்னால் அமைக்கப்பட்டுள்ளது.[1]

இரவின் ஒளியில் விவிலிய கோபுரம்.

மேற்கோள்கள் தொகு

  1. "History". Dolours Basilica, Thrissur. Archived from the original on 8 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-03-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_கோபுரம்&oldid=3726068" இலிருந்து மீள்விக்கப்பட்டது