விவேகானந்தா மகளிர் பொறியியற் கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விவேகானந்தா மகளிர் பொறியியற் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் திருசெங்கொடு பகுதியில் எலையம்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது ஆகும்.