வெடிகுண்டு (சிற்றிதழ்)

வெடிகுண்டு இந்தியா, மதுரையிலிருந்து 1933ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட ஓர் இதழாக இது கொள்ளப்படுகின்றது.

ஆசிரியர் தொகு

  • மஹதி

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் தீவிரவாதப் போக்குமிக்க கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தது. பிரித்தானியர் அடக்குமுறை ஆட்சிக்கெதிராக குரல்கொடுத்து வந்தது.

நிறுத்தம் தொகு

இச்சஞ்சிகையின் போக்குக் காரணமாக அரசாங்கத்தின் அடக்குமுறைக்குப் பலியானது. அக்கால கட்டத்தில் அரசு நட்டஈடாகக் கோரிய ஐயாயிரம் ரூபாவை செலுத்த முடியாது இவ்விதழ் நிறுத்தப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிகுண்டு_(சிற்றிதழ்)&oldid=746940" இலிருந்து மீள்விக்கப்பட்டது