வெண்ணந்தூர் ஏரி

வெண்ணந்தூர் ஏரி என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம். வெண்ணந்தூருக்கு அருகில்[1] மேற்கே அமைந்துள்ள ஒரு ஏரியாகும்.[2] இந்த ஏரியின் பரப்பளவு கிழக்கு-மேற்கே அதிகமாகவும், வடக்கு-தெற்கே குறைவாகவும் அமைந்துள்ளது. வடக்கு, கிழக்கு, தெற்கு கரைகள் வெண்ணந்தூரில் அமைந்துள்ளன. மேற்குக் கரை நாச்சிப்பட்டியில் அமைந்துள்ளது.

வெண்ணந்தூர் ஏரி
அமைவிடம்வெண்ணந்தூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்11°31′01.6″N 78°05′04.3″E / 11.517111°N 78.084528°E / 11.517111; 78.084528
முதன்மை வரத்துதிருமணிமுத்தாறு ஆறு
முதன்மை வெளியேற்றம்ஏரிக்கரை மதகு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு0.311 km2 (0.120 sq mi)
குடியேற்றங்கள்வெண்ணந்தூர்

ஆதாரங்கள் தொகு

  1. வெண்ணந்தூர் பேரூராட்சி
  2. "வெண்ணந்தூர் ஏரி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணந்தூர்_ஏரி&oldid=3613458" இலிருந்து மீள்விக்கப்பட்டது