வேதாந்த தீபிகை (இதழ்)

வேதாந்த தீபிகை 1910 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர் தொகு

இதன் ஆசிரியர் டி.டி.ரங்காச்சார்யர் ஆவார்.

பிறமொழி தொகு

இது தமிழ், பிறமொழி எழுத்துகளும் கலந்த கட்டுரைகளை வெளியிட்டது.

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாந்த_தீபிகை_(இதழ்)&oldid=1521756" இலிருந்து மீள்விக்கப்பட்டது