வைகுண்டா (நெல்)

வைகுண்டா (Vaigunda) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “கீவலுார்” வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, வெள்ளப்பெருக்கு, நீர்த்தேக்கம் மற்றும் வறட்சி என அனைத்து சூழலையும் தாங்கும் ஆற்றல்களை கொண்டுள்ள நெற்பயிர் ஆகும்.[1] நேரடி விதைப்புக்கும், மற்றும் நாற்று நடவு முறைக்கும் ஏற்ற நெல் இரகமான இது, 40 நாட்கள் நாற்றங்கால் உட்பட 140 நாளிலிருந்து, 145 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உள்ளது.[2]

வைகுண்டா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
140 – 145 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. அங்கக வேளாண் நுட்பங்கள்
  2. "Traditional Varieties grown in Tamil nadu - Vai Kunda". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகுண்டா_(நெல்)&oldid=3722412" இலிருந்து மீள்விக்கப்பட்டது