ஷேக்ஸ்பியரின் மனம் போல் மாங்கல்யம் (நூல்)

(ஷேக்ஸ்பியரின் மனம் போல் மாங்கல்யம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஷேக்ஸ்பியரின் மனம் போல் மாங்கல்யம் எனும் நூல் பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணனால் எழுதப்பட்டதாகும். இந்நூல் ஷேக்ஸ்பியரின் அஸ் யூ லைக் இட் எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட் வெளியிட்டுள்ளது.

மனம் போல் மாங்கல்யம்
மனம் போல் மாங்கல்யம் நூலின் அட்டைப்படம்
நூலாசிரியர்எஸ் இராமகிருஷ்ணன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட்

பொருளடக்கம் தொகு

  1. வேந்தனின் விபரீத புத்தி
  2. அன்பால் ஒன்றிய கண்ணியம்
  3. கோமாளியும் ஏமாளியும்
  4. தம்பிக்கு அழிவு சூழ்ந்த தமையன்
  5. மற்போரில் வெற்றி, மங்கையிடம் காதல்
  6. மன்னன் உத்தரவு மடந்தையர் திட்டம்
  7. ஆலிவருக்கு நேர்ந்த அவலம்
  8. அரசகுமாரிகளின் ஆயர் வாழ்வு
  9. மூத்த மன்னர் குழுவின் உல்லாச வாழ்வு
  10. ஆர்டென் காட்டில் ஆர்லாண்டோ
  11. காதலர் சந்திப்பு கன்னியின் குறும்பு
  12. சொல்லரும் சுந்தரிக்கும் புதிய சிக்கல்
  13. தம்பியின் இரக்கம், தமையனின் மாற்றம்
  14. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கியது.