1518 இல் இந்தியா
1518 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
| |||||
மிலேனியம்: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
நிகழ்வுகள் தொகு
- போர்த்துகீசிய இந்தியாவின் ஆளுநராக லோபோ சோயர்ஸ் டி அல்பெர்கேரியா ஆட்சியைக் கைவிட்டாா். ( தொடக்கம் 1515 )
- டோகோ லோபஸ் டி சிகியுாியா போர்த்துகீசிய இந்தியாவின் ஆளுநரானாா். (1522 வரை )
பிறப்பு தொகு
- இப்ராஹிம் குலி குதுப் ஷா வலி என்பவா் பிறந்தாா். அவா் பின்னா் கோல்கொண்டாவின் ஆட்சியாளர் ஆனாா். (இறப்பு 1580 )
மரணங்கள் தொகு
மேலும் காண்க தொகு
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள் தொகு
- ↑ "Kabir (Indian mystic and poet) — Encyclopædia Britannica". பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.