1806 வேலூர்ப் புரட்சி (நூல்)

1806 வேலூர்ப் புரட்சி எனும் நூல் எழுத்தாளர் ந. சஞ்சீவி எழுதியதாகும். இந்நூலை பாரி நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் 1806-இல் தமிழகத்தின் வேலூர் சிறையில் நிகழ்ந்த புரட்சியை ஆசிரியர் விவரித்துள்ளார்.

1806 வேலூர்ப் புரட்சி (நூல்)
ஆசிரியர்(கள்):ந. சஞ்சீவி
காலம்:மார்ச் 1960
மொழி:தமிழ்

இந்நூலை 2008-ஆம் ஆண்டு பாவை பதிப்பகமும் வெளியிட்டது[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1806_வேலூர்ப்_புரட்சி_(நூல்)&oldid=3691346" இலிருந்து மீள்விக்கப்பட்டது