2017 மும்பை கூட்ட நெரிசல் விபத்து

மும்பை கூட்ட நெரிசல் விபத்து 2017 என்பது 29 செப்டம்பர் 2017 அன்று மும்பையிலுள்ள பிரபாதேவி தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தினைக் குறிக்கும்.[1] இந்த விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்; 39 பேர் காயமடைந்தனர்.[2] இந்த விபத்து காலை 10.30 மணியளவில் ஏற்பட்டது.

மும்பை நெரிசல் விபத்து 2017
நாள்29 செப்டம்பர் 2017
நிகழிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
காயப்பட்டோர்39

மேற்கோள்கள் தொகு