விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்
பிறப்புமே 31, 1982 ( 1982 -05-31) (அகவை 41)
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இருப்பிடம்மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்சிவகுரு மாளுசுத்தியார்
கல்விஇளங்கலை கணிப்பொறியியல்
பணிகணக்காளர்
பணியகம்Genesis Contracting
சமயம்இந்து - கள்ளர்
பெற்றோர்
  • பாலு மாளுசுத்தியார்
  • மல்லிகா இராசாளியார்

பிடித்த மேற்கோள்கள் தொகு

“சாகையிலும் தமிழ் படித்தே சாக வேண்டும் சாம்பலிலும் தமிழ் மணந்தே வேக வேண்டும்” :- பாரதிதாசன்.

"எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது" :- முத்துராமலிங்க தேவர்

“ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்” :- தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன்.

முன்னோர்கள் தொகு

திருவாரூர் மாவட்டம், வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி, சிவனையும் குல தெய்வமாகவும். பெரியாச்சி, பாவாடைராயனையும் துணை தெய்வமாகவும் கொண்ட சூரிய குலத்தை சேர்ந்த தஞ்சாவூர் நாட்டில் வாழ்ந்து வருகின்ற கள்ளர் இனத்து மாளுசுத்தியார்களில்,பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டம் நீர்மங்களத்தில் இருந்து பிரிந்து சென்ற மாளுசுத்தியார்களில் பழையனூரில் வந்து குடியேறிய மாளுசுத்தியார்களில்

நான்காவது தலைமுறை : ஆண்டை இராமசாமி மாளுசுத்தியார், பழையனூர். ஆண்டு : - கி.பி. 1865

ஐந்தாவது தலைமுறை : ஆண்டை குருசாமி மாளுசுத்தியார் - சின்னமா பசும்படியார், பழையனூர். ஆண்டு : - கி.பி.1893 - கி.பி.1982

ஆறாவது தலைமுறை : மிராசுதார் கோவிந்தராஜ் மாளுசுத்தியார் - மாரியம்மாள் காளிங்கராயர், பழையனூர். ஆண்டு : - கி.பி.1930 - கி.பி.1995

ஏழாவது தலைமுறை :- மிராசுதார் பாலு மாளுசுத்தியார் - மல்லிகா இராசாளியார், பழையனூர். ஆண்டு : - கி.பி.1958

எட்டாவது தலைமுறை :-விக்னேஷ்வர் மாளுசுத்தியார், பழையனூர் - மன்னார்குடி. ஆண்டு : - கி.பி.1982