அச்சமுண்டு அச்சமுண்டு

அச்சமுண்டு அச்சமுண்டு என்பது இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை அருண் வித்யாநாதன் எழுதி இயக்கினார். பிரசன்னா, சினேகா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அச்சமுண்டு ! அச்சமுண்டு !
இயக்கம்அருண் வித்யாநாதன்
தயாரிப்புஅருண் வித்யாநாதன், சீனிவாசன்
கதைஅருண் வித்யாநாதன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புபிரசன்னா
சினேகா
ஜான் சிய
அக்சையா தினேஷ்
வெளியீடு17 சூலை 2009
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிதமிழ்

இப்படம் சமூகக் கருத்தினை வலியுறுத்தியிருந்தது. ரெட் ஒன் ஒளிப்படக்கருவி கருவியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சமுண்டு_அச்சமுண்டு&oldid=3923966" இலிருந்து மீள்விக்கப்பட்டது