அட்டமங்கலம்

அட்டமங்கலம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1][2].

குறிப்புகள் தொகு

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 52
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டமங்கலம்&oldid=3834962" இலிருந்து மீள்விக்கப்பட்டது