அனந்தசயனர் கோயில்

அனந்தசயனர் கோயில் (Ananthasayana temple) கருநாடக மாவட்டத்தில் பெல்லாரி மாவட்டம் அனந்தசயனங்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும். இது விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் அவருடைய இறந்த மகனின் நினைவாக கிபி 1524 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலாகும்.[1]

அனந்தசயனர் கோவில்

மேற்கோள்கள் தொகு

  1. "Hampi Ruins and Ananthasayana Temple". www.asihampiminicircle.in. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தசயனர்_கோயில்&oldid=2963352" இலிருந்து மீள்விக்கப்பட்டது