அனம்கொண்டா பொதுப் பூங்கா

அனம்கொண்டா பொதுப் பூங்கா (Public Garden, Hanamkonda) என்பது தெலுங்கானா மாநிலம் அனம்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு பொது பூங்கா ஆகும்.

அனம்கொண்டா பொதுப் பூங்கா
அனம்கொண்டா பொதுப் பூங்கா is located in தெலங்காணா
அனம்கொண்டா பொதுப் பூங்கா
வகைஇயற்கைப் பகுதி
அமைவிடம்அனம்கொண்டா, தெலங்கானா
Nearest cityவாரங்கல்
ஆள்கூறு18°00′31″N 79°33′36″E / 18.008489°N 79.559952°E / 18.008489; 79.559952

இந்தப் பூங்காவினை 19வது முறையாக மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ். எம். நைமுதீன் சாகிப் அவர்களால் பூங்கா உருவாக்கப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. பூங்காவை மேம்படுத்தவும், சுற்றிலும் புதிய சுற்றுச்சுவர் கட்டவும், தேகப் பயிற்சிக்காக நடைபாதை அமைக்கவும் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "'Swachh Warangal' campaign soon". Thehindu.com. 26 May 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.