அனுராதா ஜெயரத்தின

திசாநாயக்க முதியன்சே அனுராத லங்கா பிரதீப் ஜெயரத்தின (ஆங்கில மொழி: Dissanayake Mudiyanse Anuradha Lanka Pradeep Jayaratne (பிறப்பு 22 டிசம்பர் 1985)) என்பவர் இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கையின் முன்னாள் பிரதமர் திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்னவின் மகனாவார்.

அனுராதா ஜெயரத்தின
Anuradha Jayaratne
இலங்கை நாடாளுமன்றம்
for கண்டி மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஆகத்து 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 22, 1985 (1985-12-22) (அகவை 38)
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
உறவுகள்திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன (தந்தை)
முன்னாள் கல்லூரிகொழும்பு றோயல் கல்லூரி,
கண்டி திரிநிட்டி கல்லூரி
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்http://anuradhajayaratne.com

இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 93, 567 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Ranil tops with over 500,000 votes in Colombo
  2. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  3. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_ஜெயரத்தின&oldid=2238973" இலிருந்து மீள்விக்கப்பட்டது