அமந்தகாமினி அபயன்

அமந்தகாமினி அபயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை அமந்தகாமினி அபயன் கி.பி. 21 - 30 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய தந்தையான மகாதாதிக மகாநாகனின் பின் ஆட்சி ஏறியவன். இவ்வரசனின் பின் இவனது சகோதரன் கனிராசனு திசன் ஆட்சிபீடம் ஏறினான்.

அமந்தகாமினி அபய
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி21 - 30
முன்னிருந்தவர்மகாதாதிக மகாநாகன்
கனிராசனு திசன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைமகாதாதிக மகாநாகன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

அமந்தகாமினி அபயன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
மகாதாதிக மகாநாகன்
அனுராதபுர மன்னர்கள்
21–30
பின்னர்
கனிராஜனு திஸ்ஸன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமந்தகாமினி_அபயன்&oldid=3591041" இலிருந்து மீள்விக்கப்பட்டது