கனிராஜனு திஸ்ஸன்

கனிராஜனு திஸ்ஸன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தைஅனுராதபுர இராச்சியம் 30 - 33 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் தன்னுடைய சகோதரனான அமந்தகாமினி அபயனின் பின் இவன் ஆட்சி ஏறினான். இவனின் பின் இவன்து மைத்துனன் சூலபாயன் ஆட்சியேறினான்.

கனிராஜனு திஸ்ஸன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி30 - 33
முன்னிருந்தவர்அமந்தகாமினி அபயன்
சுளபயன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைமகாதாதிக மகாநாகன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

கனிராஜனு திஸ்ஸன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
அமந்தகாமினி அபயன்
அனுராதபுர அரசன்
30–33
பின்னர்
சூலபாயன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிராஜனு_திஸ்ஸன்&oldid=1723096" இலிருந்து மீள்விக்கப்பட்டது