அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேசூர்

அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆனது திருவண்ணாமலை மாவட்டம்[1] செய்யாறு கல்வி மாவட்டம் வந்தவாசி தாலுகா தேசூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பள்ளியாகும்.[2] [3] இப்பள்ளியின் பயிற்று மொழி தமிழ் ஆகும். 1000 மாணவிகளுக்கும் மேல் இங்கு கல்வி கற்கின்றனர்.

அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
முகவரி
தேசூர், மழையூர் ரோடு
வந்தவாசி, தமிழ் நாடு, 604501
இந்தியா
அமைவிடம்12°15′44″N 79°17′09″E / 12.2623°N 79.2859°E / 12.2623; 79.2859
தகவல்
வகைஅரசினர் பள்ளி
பள்ளி அவைமேல்நிலை
வகுப்புகள்12
கற்பித்தல் மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. http://trb.tn.nic.in/TET2013/16062013/Thiruvannamalai.pdf
  2. "பள்ளி அமைவிடம்". MapIandia. பார்க்கப்பட்ட நாள் மே 7, 2014.
  3. "திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள்(63)". Agaram. Archived from the original on 2014-07-25. பார்க்கப்பட்ட நாள் மே 7, 2014.

[1]

  1. "பிரசவ விடுப்பில் சென்ற ஆங்கில ஆசிரியை கல்வி கற்க முடியாமல் 230 மாணவிகள் அவதி தேசூர் அரசினர் பெண்கள் பள்ளியில்". தினகரன். https://m.dinakaran.com/article/News_Detail/1013125/amp. பார்த்த நாள்: 23 December 2023.