அரசு மேல்நிலைப் பள்ளி, மறமடக்கி

அரசு மேல்நிலைப்பள்ளி, மறமடக்கி (Government High Secondary School Maramadakki) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கி கிராமத்தில் அமைந்துள்ளது.

நிர்வாகம் தொகு

இப்பள்ளி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. மாவட்ட அளவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இப்பள்ளியின் நிர்வாகத்தைக் கவனிக்கிறார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொகு

மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமாா் 1200 மாணவா்கள் பயின்று வருகின்றனர். மொத்தம் 29 ஆசிரியா்கள் பணியாற்றும் இப்பள்ளியில் 4 பிாிவுகள் உள்ளன. 1.கணிணிப் பிாிவு 2.உயிாியல் பிாிவு 3.அறிவியல் பிரிவு 4. வேளாண்மைப் பிாிவு.

நலத்திட்டங்கள் தொகு

சீருடை, காலனிகள், புத்தகப்பை, பாடநுால்கள், நோட்டுப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை போன்ற அனைத்து தமிழக அரசின் நலத்திட்டங்களும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று மாணவ, மாணவியா் ஆா்வமுடன் கல்வி கற்று வருகின்றனா்.[1] அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு