அரேபிய வசந்தம்

அரபு எழுச்சி (ஆங்கில மொழி: Arab Spring; அரபு மொழி: الربيع العربي‎) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது.

அரபு எழுச்சி
நாள்18 திசம்பர் 2010 (2010-12-18) – தற்போதும்
(12 ஆண்டு-கள், 9 மாதம்-கள் and 1 வாரம்)
இடம்அரபு உலகம்
காரணம்
  • எதேச்சாதிகாரம்
  • சனநாயக கட்டமைப்புக் காரணிகள்
  • அரசியல் முறைகேடு
  • மனித உரிமை மீறல்கள்
  • பணவீக்கம்
  • பேரரசுவாதம்
  • திருட்டு ஆர்வம்
  • சமயப் பிரிவுணர்ச்சி
  • வேலையின்மை
  • உருசிய காட்டுத்தீயினால் ஏற்பட்ட உணவு விலை அதிகரிப்பு[1][2]
இலக்கு
  • சனநாயகம்
  • சுதந்திரமான தேர்தல்
  • மனித உரிமைகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆட்சி மாற்றம்
முறை
  • சமுதாய கீழ்படியாமை
  • சமுதாய எதிர்ப்பை
  • கடமை தவறுதல்
  • ஆர்ப்பாட்டங்கள்
  • கிளர்ச்சி
  • இணையத்தள இயக்கம்
  • எதிர்ப்பு முகாம்கள்
  • புரட்சி
  • கலகங்கள்
  • சுய பலி
  • உள்ளிருப்புப் போராட்டம்
  • தாக்குதல் செயற்பாடுகள்
  • நகர்புற போர்
  • எழுச்சி
நிலைநடைபெறுகிறது

இழப்புகள்
இறப்பு(கள்)169,307–174,339+ (பன்னாட்டுக் கணிப்பு, தொடர்கிறது)

முகநூலின் தாக்கம் தொகு

பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.

நாடு ரீதியாக முரண்பாட்டின் சாரம் தொகு

 
      அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது       அரசாங்கம் பல முறை தோற்கடிக்கப்பட்டது       உள்நாட்டுப் போர்       எதிர்ப்புக்கள் மற்றும் அரசாங்க மாற்றங்கள்
      பெரிய எதிர்ப்புக்கள்       பெரிய எதிர்ப்புக்கள்       ஏனைய எதிர்ப்புக்களும் மற்றும் அரபு உலகிற்கு வெளியேயான இராணுவ நடவடிக்கையும்

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_வசந்தம்&oldid=2751009" இருந்து மீள்விக்கப்பட்டது