ஆத்தங்குடி

ஆத்தங்குடி (Attangudi or Athangudi) இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்த்தில் உள்ள பி. முத்துப்பட்டிணம் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். இது காரைக்குடியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2011-இல் இதன் மக்கள் தொகை 1,696 ஆகும்.

ஆத்தங்குடி தரைக் கற்கள் பதித்த ஆத்தங்குடி அரண்மனை

நாட்டுக்கோட்டை நகரத்தார சமூகத்தினரின் புகழ்பெற்ற ஆத்தங்குடி அரண்மனைகள் மற்றும் பூக்கற்களுக்கு பெயர் பெற்றது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

ஆத்தங்குடி அரண்மனை காணொளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தங்குடி&oldid=3532754" இலிருந்து மீள்விக்கப்பட்டது