ஆத்மாபிரித்தாந்தா
நேபாள பிரதமமந்திரி விசுவேசுவர பிரசாத் கொய்ராலாவின் நூல்
ஆத்மாபிரித்தாந்தா (Atmabrittanta) என்பது மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள நாட்டின் முதலாவது பிரதம மந்திரியான விசுவேசுவர பிரசாத் கொய்ராலாவின் தன்வரலாற்று நூலாகும்.[1] ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் தன்வரலாற்று நூலாகவும் அவருடைய வாழ்க்கை நினைவுகளைக் கொண்ட நூலாகவும் இது பார்க்கப்படுகிறது. கொய்ராலா இந்தியாவில் தனது ஆரம்பகால வாழ்க்கை, தனது அரசியல் வாழ்க்கையின் வளர்ச்சி மற்றும் நேபாளி காங்கிரசு தேசியக் கட்சி உருவாக்கம் இராணா வம்சத்திற்கு எதிரான ஆயுதப் புரட்சி, நேபாளத்தின் ஆரம்பகால அரசாங்கங்களுடனான ஈடுபாடு, முடியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அவரது சிறை வாழ்க்கை போன்றாற்றை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.[2] .
நூலாசிரியர் | விசுவேசுவர பிரசாத் கொய்ராலா |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | கனாக் மணி தீக்சித்து |
நாடு | நேபாளம் |
மொழி | ஆங்கிலம் |
வகை | சுயசரிதை |
வெளியிடப்பட்டது | 2001 |
வெளியீட்டாளர் | இமால் புக்சு |
வெளியிடப்பட்ட நாள் | 2001 |
ISBN | 99933-1-308-4 |
மேற்கோள்கள் தொகு
- ↑ Lamichhane, Yog Raj (2016-12-01). "Rewriting the History through the Standpoint of Margin: A Rereading of B.P. Koirala’s Atmabrittanta" (in en). Literary Studies 29 (01): 76–84. doi:10.3126/litstud.v29i01.39616. பன்னாட்டுத் தர தொடர் எண்:2091-1637. https://www.nepjol.info/index.php/litstud/article/view/39616.
- ↑ Koirala, Bisheshwor Prasad (2001). Atmabrittanta: Late Life Recollections. Kathmandu: Himal Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99933-1-308-4 இம் மூலத்தில் இருந்து 2014-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140201201759/http://himalbooks.com/shop/products/B.P.-Koirala%E2%80%99s-Atmabrittanta%3A-Late-Life-Recollections.html. பார்த்த நாள்: 2012-02-03.