ஆம்பல் (அணிகலன்)

ஆம்பல் என்பது சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் அணியும் ஒருவகை வளையல் ஆகும். இந்த அணிகலன் இயற்கையாக மலர்ந்த ஆம்பல் மலரால் ஆனதாக இருந்திருக்கலாம். [1] ஆம்பல் அணிகலனாகிய (வள்ளி) வளையலை அணிந்த மகளிர் குன்றுகளில் ஏறி நீரில் பாய்ந்து விளையாடியதை பரணர் என்ற சங்கப்புலவர்

எனப் புறநானூறில் பாடியுள்ளார்.

மேற்கோளும் குறிப்புகளும் தொகு

  1. தமிழரசி (11 மே 2012). "ஆம்பல்". Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2012.
  2. புறநானூறு: 352, 5-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பல்_(அணிகலன்)&oldid=3576533" இலிருந்து மீள்விக்கப்பட்டது