ஆறன்முள கொட்டாரம்

கேரள அரண்மனை

ஆறன்முள கொட்டாரம் (Aranmula Kottaram) அல்லது ஆறன்முள அரண்மனை‎ என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆறன்முள கிராமத்தில் காணப்படும் வரலாறு சார்ந்த மற்றும் ‎பரம்பரையான ஒரு ‎பழைய அரண்மனையைக் குறிப்பதாகும். 150 ஆண்டுகளுக்கு ‎முன்னால் இந்த ஆறன்முள அரண்மனை ‎கட்டப்பட்டது. இந்த அரண்மனை ஆறன்முள வடக்கே கொட்டாரம் ‎என்ற பெயரிலும் வழங்கப்படுகின்றது. சபரிமலை புனித யாத்திரைகளுள் ஒன்றான "திருவாபரண கோச ‎யாத்திரை" இந்த அரண்மனையில் தாமதித்துச் செல்வது வழக்கு.‎

ஆறன்முள அரண்மனை‎

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aranmula Kottaram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறன்முள_கொட்டாரம்&oldid=3233171" இலிருந்து மீள்விக்கப்பட்டது