இடதுசாரி பயங்கரவாதம்

இடதுசாரி பயங்கரவாதம் (left-wing terrorism), மார்க்சிய-லெனினியப் பயங்கரவாதம் (Marxist–Leninist terrorism) அல்லது புரட்சிகர/இடதுசாரி பயங்கரவாதம் (revolutionary/left-wing terrorism) என்பது முதலாளித்துவ அமைப்புகளைக் கவிழ்த்து, அவற்றை மார்க்சிய-லெனினிய அல்லது சோசலிச சமூகங்களாக் மாற்றும் குறிக்கோளோடு உருவாக்கப்பட்ட பயங்கரவாதம் ஆகும். இவ்வகையான பயங்கரவாதம் சோசலிசக் குடியரசுகளிலும் ஆளும் அரசுகளுக்கு எதிரான செயற்பாடுகளிலும் உள்ளன.[1][2]

இவற்றையும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Aubrey, பக். 44–45
  2. Moghadam, ப.56

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடதுசாரி_பயங்கரவாதம்&oldid=2735306" இலிருந்து மீள்விக்கப்பட்டது