இந்திய தத்துவ ஞானம்
இந்திய தத்துவ ஞானம் என்னும் நூல் கி. லஷ்மணன் என்பவரால் இந்திய தத்துவ ஞானம் அல்லது இந்திய மெய்யியல் பற்றி 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்டு பழனியப்பா பிரதர்ஸ் இனால் வெளியிடப்பட்டது.[1]
![]() இந்திய தத்துவ ஞானம் | |
நூலாசிரியர் | கி. லஷ்மணன் |
---|---|
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
வகை | மெய்யியல் |
வெளியீட்டாளர் | பழனியப்பா பிரதர்ஸ் |
வெளியிடப்பட்ட நாள் | 1960 |
பக்கங்கள் | XII + 437 |
இரு வேறு நூல்கள்
தொகுடாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய நூலும் "இந்திய தத்துவ ஞானம்" எனப்படுகிறது. இது வேதாந்தத்துடன், இந்திய ஞான மரபையும் ஆன்மிக மைய மரபையும் விளக்குகிறது. கி. லட்சுமணன் எழுதிய நூல் சைவசித்தாந்தம் பற்றிய சார்புடன் இந்திய தத்துவம் பற்றி விளக்குகிறது.[2] இது விசிட்டாத்வைதம் உட்பட்ட இராமானுசர் நிறுவிய தத்துவங்களையும் விளக்குகிறது.[3]
பதிப்பு
தொகு- முதற் பதிப்பு: 1960
- எட்டாம் பதிப்பு: 2005
பொருளடக்கம்
தொகு- பகுதி 1 வேத உபநிடதங்கள்
- பகுதி 2 அவைதிக தத்துவங்கள்
- பகுதி 3 ஐவகைத் தரிசனம்
- பகுதி 4 மூவகை வேதாந்தம்
- பகுதி 5 சைவசித்தாந்தம்
உசாத்துணை
தொகு- ↑ "இந்திய தத்துவ ஞானம்". Retrieved 28 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "வேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும்?". Retrieved 28 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தத்துவங்கள்". Retrieved 28 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)