இந்திரா முனை
இந்திரா முனை (Indira Point) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]
இந்திரா முனை | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 6°46′50″N 93°49′33″E / 6.780621°N 93.8258513°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | நிகோபார் |
வட்டம் | பெரிய நிகோபார் |
ஏற்றம் | 47 m (154 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27 |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 | 645188 |
மக்கள் தொகையியல்தொகு
2004 ஆம் ஆண்டில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் இக்கிராமம் பாதிக்கப்பட்டது. இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்திரா முனை கிராமத்தில் 4 குடும்பங்களே வாழ்ந்து வந்தது. 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 85.19% ஆகும்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-07-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. 2015-07-21 அன்று பார்க்கப்பட்டது.